மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 August 2022

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த. மோகன், இ.ஆ.ப., அவர்கள் செய்தி மக்கள் தொடர்பு துறையில் சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டு சான்றிதழினை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பண்டி, அவர்களுக்கு வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந. ஸ்ரீநாதா.இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மு. பரமேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad