புதுப்பிக்கப்பட்ட பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 October 2022

புதுப்பிக்கப்பட்ட பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் எண்டியூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் புதுப்பிக்கப்பட்ட பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது பயனாளிக்கு அடங்கல் சான்றினை மாவட்ட ஆட்சியர் திரு.த.மோகன், இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்.


உடன் சார் ஆட்சியர் திரு.எம்.பி. அமித்,இ.ஆ.ப. வேளாண்மை துறை இணை இயக்குனர் திரு.சண்முகம், துணை இயக்குனர்(திட்டங்கள்) திரு. பெரியசாமி, தோட்டக்கலை துறைதுணை இயக்குனர் திரு. அன்பழகன், திண்டிவனம் வட்டாட்சியர் திரு.வசந்த கிருஷ்ணன், வேளாண்மை துறை உதவி இயக்குனர் திரு.சரவணன்  திமுக.மரக்காணம் ஒன்றிய குழுதலைவர் திரு. தயாளன், ஒன்றியகுழு துணை சேர்மன் திரு.பழனி, ஒன்றிய கவுன்சிலர் எண்டியூர் திருநாவுக்கரசு,உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் நடந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad