விழுப்புரம், வளவனூர் ஏரிக்கரை அருகே 250 கிராம் அளவு கொண்ட கஞ்சா பறிமுதல். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 December 2022

விழுப்புரம், வளவனூர் ஏரிக்கரை அருகே 250 கிராம் அளவு கொண்ட கஞ்சா பறிமுதல்.

photo_2022-12-21_21-47-17

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏரிக்கரை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் மற்றும் காவலர்கள் தலைமையில்,  ஏரிக்கரை அருகே சென்று தணிக்கை செய்ததில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஸ்டாலின் என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து சோதனை  செய்ததில்,  சுமார் 250 கிராம் அளவு கொண்ட கஞ்சா பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவரின் பெயர் ஸ்டாலின் என தெரிய வந்தது. 

tamilaga%20kural

மேலும் இவரிடம்  இருந்து சுமார் 250 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்து  வழக்கு பதிவு செய்து  நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.


- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய். 

share%20it%20-%20tamilagakural

No comments:

Post a Comment

Post Top Ad