திண்டிவனம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு ரவுடி பட்டியலில் உள்ள இரண்டு வாலிபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பதற்கு உறுதுணையாகயிருந்த திண்டிவனம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. வசந்தகுமார், திண்டிவனம் காவல் நிலையம் சார்பாக கௌரவிக்கப்பட்டு SI திரு. ஆனந்த ராசன்,அவர்கள் வெகுமதியாக ரூபாய் 1500 வழங்கினார் உதவி ஆய்வாளர் திரு. சரவணன், உடன் இருந்தார் .


No comments:
Post a Comment