
ரயில்வே EB லைனில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த லாரி ஓட்டுனர் தகவல் அறிந்து உடனடியாக விக்கிரவாண்டி போக்குவரத்து போலீசார் உதவி ஆய்வாளர் திரு.குமார ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் ஹரி விநாயகம், தலைமை காவலர்கள் லோகநாதன், சுரேஷ் மற்றும் மகேந்திரன். தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரயில்வே சீனியர் செக்சன் இன்ஜினீயர் அஜய் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக EB லைனில் மின்சாரத்தை நிறுத்தி லாரி ஓட்டுனரை மீட்டனர்.
மேற்கண்ட விபத்து 25000 KV சப்ளை உள்ள உயர் மின் அழுத்தம் கொண்ட கம்பம் ஆகும். பொதுமக்கள் மற்றும் ஓட்டுனருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பின் தடை செய்யப்பட்ட போக்குவரத்து சீர் செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை மீட்ட காவல் துறையினர். பொது மக்களின் பாராட்டுகள் மற்றும் நன் மதிப்பை பெற்றனர்.
- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

No comments:
Post a Comment